வியாழன், 12 ஏப்ரல், 2012

காதல்

காதல் சுரப்பிகளை சூத்திரம் கொடுத்து கணக்கிட்டு கவுத்து விடும் கணக்குபுத்தகமோ,
அல்லது வாழ்க்கை வரலாற்றை மாற்றியமைக்கும் அறிவியல் பாடமோ தெரியாது!!.. 

காதலை கடந்து வராதோர் உலகில் இலர்.இருப்பினும் 
வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத மானுடம் பல உண்டு.

காதலின்  ஆணிவேர் இறந்தகால பதிவுகளில் காணலாம்...

தனக்கு பிடித்த ஆசிரியரோ(யையோ),அம்மா(அப்பா) வோ,தங்கைகளும் அண்ணன்களும்,
பக்கத்துக்கு  விட்டு அத்தைகளும் மாமாக்களும் காதலிகலகவும் காதலனாகவும் தேடிபெருகிறார்கள். 

இது உளவியல் ரீதியான உண்மை..