வியாழன், 13 ஜனவரி, 2011

இனிய பொங்கல் வாழ்த்துக்கல் நண்பர்களே

இதோ பொங்கல் வந்து விட்டது
என் போன்ற நகர வழ்க்கையலனுக்கு
விடுமுறை தினம்
தொலைகாச்சி விடுமுறை தின
நிகழ்ச்சி காணும் நாள்
ஆனால் எம் உழவனுக்கோ
கவளம் உணவளிக்கும்
பூமி
தாயினை வணங்கவும்
நிலத்தினை செழுமை காண செய்யும்
ஆதவனுக்கு நன்றி கோறவும்
உயிர் தோழன் மாட்டுடன்
தோழமை கனவும் உகந்த நாள்
எம் உழவனுக்கு இந்த நாள் முதல்
பொங்கல் பொங்குவது போல்
 மகிழ்ச்சி பொங்கட்டும்
கரும்பின் சுவை போல்
செல்வா சுவை பெருகட்டும்
மென வாழ்த்துகிறேன்......