இனிய பொங்கல் வாழ்த்துக்கல் நண்பர்களே
இதோ பொங்கல் வந்து விட்டது
என் போன்ற நகர வழ்க்கையலனுக்கு
விடுமுறை தினம்
தொலைகாச்சி விடுமுறை தின
நிகழ்ச்சி காணும் நாள்
ஆனால் எம் உழவனுக்கோ
கவளம் உணவளிக்கும்
பூமி தாயினை வணங்கவும்
நிலத்தினை செழுமை காண செய்யும்
ஆதவனுக்கு நன்றி கோறவும்
உயிர் தோழன் மாட்டுடன்
தோழமை கனவும் உகந்த நாள்
எம் உழவனுக்கு இந்த நாள் முதல்
பொங்கல் பொங்குவது போல்
மகிழ்ச்சி பொங்கட்டும்
கரும்பின் சுவை போல்
செல்வா சுவை பெருகட்டும்
மென வாழ்த்துகிறேன்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக