வியாழன், 7 பிப்ரவரி, 2013

எழுதவேண்டும்

எதையாவது எழுதவேண்டும் என்றே நினைக்கிறேன்,அனால் எழுதுவது இல்லை..
அது தயக்கம் காரணமாகவே தான் என்பதில் ஐய்யமில்லை எனக்கு(அப்படி என்னத்த எழுதபோற) ....ஏனென்றால் இந்த வலையுகத்தில் நிறையவே எழதுகிறார்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து காணமல் போய்விடுவோமோ என்கிற பயம் தான் முதல் காரணம்.
இன்று முதல் எதையாவது கிறுக்கி வைப்போமே என்று விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன்..

கருத்துகள் இல்லை: