5-May-13 |
|
குழலி :) @guzhali_ 1h |
|
ரகசியமென தயங்கித் தயங்கி
கூறும் விஷயத்தை சிறு சிரிப்பினால் அலட்சியப்படுத்தி ஒன்றுமில்லாத
விஷயமாக்கிவிடுகின்றனர் சிலர். |
|
நாயோன் @writernaayon 3 May |
|
மகள் நட்சத்திரங்களை
எண்ணுகிறாள். எண்ண முடியாது என்பது வேறுவிஷயம், என் கவலை அவளுக்கு 100க்குமேல்
தெரியாது என்பதுதான்! |
|
The Princess @rajakumaari 23h |
|
எவ்வளவு பெரிய மேதையாக
இருந்தாலும் உடையையும் உடலையும் தாண்டி வரும் விமர்சனங்கள் குறைவு பெண்களுக்கு |
|
வெ.பெத்துசாமி @Pethusamy 18h |
|
குழந்தைகளுடன் விளையாடும்போது
தற்காலிகமாய் கிடைக்கிறது, கடந்துபோன பால்யம் |
|
எழிலினி @Ezhilini 4 May |
|
வெயிலைப்போல் ரசிக்க வேண்டும்,
வீதியில் போகும் விதவிதமான மனுஷாளை. |
|
|
பிரம்மன் @altappu 3h |
|
தோசை ஒரு palindrome .ஏன்னா
தோசையை திருப்பி போட்டாலும் தோசைதான் வரும். இட்லி வராது. கரெக்டா? # அதிகாலை
சிந்தனைகள் |
|
எழிலினி @Ezhilini 5h |
|
என்னை நானே விரும்புவதால்
யாரையும் வெறுக்க வேண்டிய தேவை இல்லை. |
|
வெ.பெத்துசாமி @Pethusamy 5h |
|
கெட்டுப் போகாத இராகம் எது?
'சுத்த' தன்யாசி. #நாங்களும் ப்ளேடு போடுவோமில்ல :-D |
|
வெ.பெத்துசாமி @Pethusamy 8h |
|
எத்தனை நாள் "Dust
bin" ல் கிடந்தாலும் அழுகிப்போவதில்லை #கம்ப்யூட்டர் பைல்கள் |
|
குழலி :) @guzhali_ 21h |
|
ஆண்களை அழகாக்கி ,மாயம்
செய்கிறது வேஷ்டி சட்டை |
|
காக்கைச் சித்தர் @vandavaalam 22h |
|
"எக்ஸ்க்யூஸ் மீ"
என்ற வார்த்தை "நகருடா சனியனே" என்ற டோன்லேயே பலப் பெண்களால்
சொல்லப்படுகிறது |
|
குழலி :) @guzhali_ 22h |
|
கிராமத்து திருவிழாக்களில்
தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது கும்மி. |
|
மிருதுளா @mrithulaM 23h |
|
நமக்கு தேவைப்படாத சமயங்களில்
செலுத்தப்படும் அன்பு தொல்லையாகிப் போகிறது. |
5/9/2013 |
கார்த்தி @get2karthik 11h |
|
குழந்தை முன் மயக்கமுற்றதுபோல்
நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம். |
|
RT @umakrishh ட்ரீட்.நமக்கு யாராச்சும்
தரேன்னு சொன்னா தேன் வந்து பாயற மாதிரியும் நம்மகிட்ட கேட்டா ஈயத்தை காய்ச்சி
ஊத்தற மாதிரியும் இருக்கு |
|
வெ.பெத்துசாமி @Pethusamy 19h |
|
கோயில்களில் சிறப்புக் கட்டண
வழிபாடு குறித்து கிண்டல் செய்பவர்கள், தட்கால் டிக்கட் புக்கிங் குறித்து
கிண்டல் செய்வதில்லை |
|
Prathipa @Talkativewriter 21h |
|
தான் செய்த தவறை அழகாய் மறைக்க
தெரிந்தவர் ஒழுக்கமானவர் எனப்படுகிறார்! |
5/11/2013 |
எழிலினி @Ezhilini 3h |
|
கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாய்
வாழ முயற்சிக்கும் போதெல்லாம், இழந்த பொருளின்மேல் ஏக்கம் தடையாய் வருகிறது |
|
Prathipa @Talkativewriter 9 May |
|
Heart and mind could be
husband and wife- Never agree with each other! Idiots! |
|
Prathipa @Talkativewriter 9 May |
|
If a woman is brilliant in a
relationship, break up is highly not impossible! |
|
ஆல்தோட்டபூபதி @thoatta 10 May |
|
அண்ணாச்சி, பஸ் டிரைவருங்கள
ஹெல்மெட் போட சொன்னது வாஸ்தவந்தான், அதுக்காக வாக்கிங் போறப்பவுமா
போட்டுக்கிட்டு வருவீங்க? |
|
arasu @love_1691 8 Jan 12 |
|
கனவில் நீ - காடெல்லாம்
குறிஞ்சிப்பூ |
|
arasu @love_1691 25 Jun |
|
மைய்யடர் கானகமுன் கண்கள்..
கானகந்தேடும் சிறு பறவை என் உயிர் . |
|
Sri @Sricalifornia 10 May |
|
பழைய புத்தகம். நடு நடுவே
அப்பாவின் குறிப்புகள்.புரட்டும் வேளையில் அனிச்சையாக கண்களில் ஈரம். என் சீதனம் |
|
ஆல்தோட்டபூபதி @thoatta 10 May |
|
ஈமு கோழி விளம்பர சீசன்
போய்,தீபாவளி ஜவுளிகள் விளம்பர சீசன் போய், ஏசி ஃப்ரிட்ஜ் விளம்பர சீசன் போய்
இப்ப பள்ளிக்கூட விளம்பர சீசன். |
|
வெ.பெத்துசாமி @Pethusamy 9 May |
|
என் கவிதையைப் படித்துப்
பார்த்த நண்பன் ஒன்றுமே புரியவில்லை என்றான். ஏதாவது ஒரு இலக்கியப்
பத்திரிகைக்கு அதை அனுப்பி வைக்க வேண்டும் |
|
ஆல்தோட்டபூபதி @thoatta 9 May |
|
பல பெற்றோர்களுக்கு,
பிள்ளைகளின் படிப்புக்கு செலவு செய்யும் பணம் என்பது INVESTMENT.!! |
|
TJ of VJawards 2013 @get2karthik 8 May |
|
குழந்தை முன் மயக்கமுற்றதுபோல்
நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக