புதன், 17 நவம்பர், 2010

நட்பு







நட்பு என்ற மூன்று எழுத்துக்குள் அடங்கியது உலகு
முதல் நாள் சந்தித்து.....
இரண்டம் நாள் கனவை பகிர்த்து....
முன்றாம் நாள் என் கனவை அவன் கணவவோடு பயணிக்கும்...
நட்பை என்ன சொல்ல...
விதி வசம் இல்லை என் வாழ்வு
நண்பர்கள் வசமேயுள்ளது..
என்னிளிருத்து நட்பை
பிரித்தால் என் கூடு மட்டுமே மிஞ்சும்....

கருத்துகள் இல்லை: