செவ்வாய், 23 நவம்பர், 2010

சுயவிலாசம்


மாற்றத்தை நோக்கிய பயணத்தில் 
நான் ஒரு இறகு...............................
என் பயணம் காற்றை ஒத்தே அமையும்,
எம்பயனத்தை யாமறியோம்.............
மணம் போன போக்கிலே வாழ்க்கை 
எனினும் என் எல்லை வகுக்க பட்டதே.............

கருத்துகள் இல்லை: