புதன், 17 நவம்பர், 2010

இனவெறி


நாடு யமிக்கில்லை,வீடு யமிக்கில்லை
மொழி சுதத்திரம் இல்லை,
சொந்தமாக யாது இருந்தும் அவை இன்று இல்லை...
இந்த உயிரும் எமகில்லே 
இனவெறியனுக்கே சொந்தம்....
அவனே பிரிதேடுப்பான் உடலிருந்து உயிரை.....
என்ன தவம் செய்தனன் தமிழனாய் பிறக்க.......

கருத்துகள் இல்லை: