என் பயணத்தில்,என் பயண அனுபவங்கள் மற்றும் ரசித்தவைகள் உங்களுடன்..
புதன், 17 நவம்பர், 2010
இனவெறி
நாடு யமிக்கில்லை,வீடு யமிக்கில்லை
மொழி சுதத்திரம் இல்லை,
சொந்தமாக யாது இருந்தும் அவை இன்று இல்லை...
இந்த உயிரும் எமகில்லே
இனவெறியனுக்கே சொந்தம்....
அவனே பிரிதேடுப்பான் உடலிருந்து உயிரை.....
என்ன தவம் செய்தனன் தமிழனாய் பிறக்க.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக