மொழிக்கு பிழை
விருகொண்டேலும் இனம்
மொழி பேசுபவன்
இல்லாமல் போவதை
கண்ணுற்றும்
கேளமளிருபது -ஏனோ
முழக்கமேன்றேன்னி
கதறலை கேட்டானோ
இனி வராது வாழ்க்கை
என நினைந்து
கூச்சளிடும
எம் மக்களை
உறங்கிய
எரிமழை எனஎண்ணி
மிதிதிட்டவனை
பாராமல் இருப்பது -ஏனோ
இனி பிறக்கும்
மழலை என்னினம்
இல்லை, என்ற
குற்ற உணர்வில்
உறக்கமில்லா விழி
விழியில் வழியும்
மழையை துடைக்க
பன்னிருகரம்
கொண்ட சேவல்
கொடியோன்
விருகொண்டேலும் இனம்
மொழி பேசுபவன்
இல்லாமல் போவதை
கண்ணுற்றும்
கேளமளிருபது -ஏனோ
முழக்கமேன்றேன்னி
கதறலை கேட்டானோ
இனி வராது வாழ்க்கை
என நினைந்து
கூச்சளிடும
எம் மக்களை
உறங்கிய
எரிமழை எனஎண்ணி
மிதிதிட்டவனை
பாராமல் இருப்பது -ஏனோ
இனி பிறக்கும்
மழலை என்னினம்
இல்லை, என்ற
குற்ற உணர்வில்
உறக்கமில்லா விழி
விழியில் வழியும்
மழையை துடைக்க
பன்னிருகரம்
கொண்ட சேவல்
கொடியோன்
வருவான -என்ன
வித்தைகள் ஆயிரம் கற்றும்
உமிழ்திட நேரமில்லை
எம்மக்களுக்கு
எவனோ பெற்றான்
எவனோ பாதிக்கபட் டன்
நேரடி பாதிபன்றி
இவன் கை எழாதது -ஏனோ
திரை இசை தமிழ்
தெரிந்த எம் தமிழனுக்கு
வயிறு கணரும் ஓசை
தெரியாத மாயம் -என்னவோ
ஆங்கிலவனுக்கு
தெரிந்த குற்றம்
சகோதரன் பகலதது -என்
வெண்தோல் வீரன்
விதைத்திட்ட விதையை
செஞ்சட்டை சகோதரன்
செஞ்சட்டை சகோதரன்
மறைதிட்டது -ஏனோ
நெஞ்சுரம் கொண்டு
வீரல வேண்டிய கைகள்
கட்டிய வண்ணம்
வேடிக்கை பார்ப்பது -ஏனோ
சுளுறை ஏற்க வேண்டிய
நவிதல் வறண்டு
வற்றக் காரணம் -என்ன
கடிதங்கள் ஆயிரம்
கண்டும் பனியா
பாதுகை வருடும்
மக்கள் தலைவன்
நேரடி பாதிபன்றி
இவன் கை எழாது
இனி விதியன்றி
ஏதும் மீட்காது
என்று எம்மக்களுடன்
நானும் வழிமேல்
விழி பாய்ச்சி
நிற்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக