சனி, 12 பிப்ரவரி, 2011

தாய்

நானுறங்கும் வேளைதன்னில்
என் விழிபார்த்து
தன் விழிபரிவுகாட்டுவால்
சிறு இடரலேனும்
ஏற்படாவண்ணம்
என்னை வழ்ர்தேடுப்பால் என் தாய்.....

கருத்துகள் இல்லை: