5-May-13 | |
குழலி :) |
|
ரகசியமென தயங்கித் தயங்கி கூறும் விஷயத்தை சிறு சிரிப்பினால் அலட்சியப்படுத்தி ஒன்றுமில்லாத விஷயமாக்கிவிடுகின்றனர் சிலர். | |
நாயோன் |
|
மகள் நட்சத்திரங்களை எண்ணுகிறாள். எண்ண முடியாது என்பது வேறுவிஷயம், என் கவலை அவளுக்கு 100க்குமேல் தெரியாது என்பதுதான்! | |
The Princess |
|
எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் உடையையும் உடலையும் தாண்டி வரும் விமர்சனங்கள் குறைவு பெண்களுக்கு | |
வெ.பெத்துசாமி |
|
குழந்தைகளுடன் விளையாடும்போது தற்காலிகமாய் கிடைக்கிறது, கடந்துபோன பால்யம் | |
எழிலினி |
|
வெயிலைப்போல் ரசிக்க வேண்டும், வீதியில் போகும் விதவிதமான மனுஷாளை. | |
![]()
|
|
பிரம்மன் |
|
தோசை ஒரு palindrome .ஏன்னா தோசையை திருப்பி போட்டாலும் தோசைதான் வரும். இட்லி வராது. கரெக்டா? # அதிகாலை சிந்தனைகள் | |
எழிலினி |
|
என்னை நானே விரும்புவதால் யாரையும் வெறுக்க வேண்டிய தேவை இல்லை. | |
![]() |
|
வெ.பெத்துசாமி |
|
கெட்டுப் போகாத இராகம் எது? 'சுத்த' தன்யாசி. #நாங்களும் ப்ளேடு போடுவோமில்ல :-D | |
வெ.பெத்துசாமி |
|
எத்தனை நாள் "Dust bin" ல் கிடந்தாலும் அழுகிப்போவதில்லை #கம்ப்யூட்டர் பைல்கள் | |
![]() |
|
குழலி :) |
|
ஆண்களை அழகாக்கி ,மாயம் செய்கிறது வேஷ்டி சட்டை | |
காக்கைச் சித்தர் |
|
"எக்ஸ்க்யூஸ் மீ" என்ற வார்த்தை "நகருடா சனியனே" என்ற டோன்லேயே பலப் பெண்களால் சொல்லப்படுகிறது | |
குழலி :) |
|
கிராமத்து திருவிழாக்களில் தவறாமல் இடம்பெற்றுவிடுகிறது கும்மி. | |
மிருதுளா |
|
நமக்கு தேவைப்படாத சமயங்களில் செலுத்தப்படும் அன்பு தொல்லையாகிப் போகிறது. | |
5/9/2013 | |
கார்த்தி |
|
குழந்தை முன் மயக்கமுற்றதுபோல் நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம். | |
RT @umakrishh ட்ரீட்.நமக்கு யாராச்சும் தரேன்னு சொன்னா தேன் வந்து பாயற மாதிரியும் நம்மகிட்ட கேட்டா ஈயத்தை காய்ச்சி ஊத்தற மாதிரியும் இருக்கு | |
வெ.பெத்துசாமி |
|
கோயில்களில் சிறப்புக் கட்டண வழிபாடு குறித்து கிண்டல் செய்பவர்கள், தட்கால் டிக்கட் புக்கிங் குறித்து கிண்டல் செய்வதில்லை | |
Prathipa |
|
தான் செய்த தவறை அழகாய் மறைக்க தெரிந்தவர் ஒழுக்கமானவர் எனப்படுகிறார்! | |
5/11/2013 | |
எழிலினி |
|
கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாய் வாழ முயற்சிக்கும் போதெல்லாம், இழந்த பொருளின்மேல் ஏக்கம் தடையாய் வருகிறது | |
Prathipa |
|
Heart and mind could be husband and wife- Never agree with each other! Idiots! | |
Prathipa |
|
If a woman is brilliant in a relationship, break up is highly not impossible! | |
ஆல்தோட்டபூபதி |
|
அண்ணாச்சி, பஸ் டிரைவருங்கள ஹெல்மெட் போட சொன்னது வாஸ்தவந்தான், அதுக்காக வாக்கிங் போறப்பவுமா போட்டுக்கிட்டு வருவீங்க? | |
arasu |
|
கனவில் நீ - காடெல்லாம் குறிஞ்சிப்பூ | |
arasu |
|
மைய்யடர் கானகமுன் கண்கள்.. கானகந்தேடும் சிறு பறவை என் உயிர் . | |
Sri |
|
பழைய புத்தகம். நடு நடுவே அப்பாவின் குறிப்புகள்.புரட்டும் வேளையில் அனிச்சையாக கண்களில் ஈரம். என் சீதனம் | |
ஆல்தோட்டபூபதி |
|
ஈமு கோழி விளம்பர சீசன் போய்,தீபாவளி ஜவுளிகள் விளம்பர சீசன் போய், ஏசி ஃப்ரிட்ஜ் விளம்பர சீசன் போய் இப்ப பள்ளிக்கூட விளம்பர சீசன். | |
வெ.பெத்துசாமி |
|
என் கவிதையைப் படித்துப் பார்த்த நண்பன் ஒன்றுமே புரியவில்லை என்றான். ஏதாவது ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு அதை அனுப்பி வைக்க வேண்டும் | |
ஆல்தோட்டபூபதி |
|
பல பெற்றோர்களுக்கு, பிள்ளைகளின் படிப்புக்கு செலவு செய்யும் பணம் என்பது INVESTMENT.!! | |
TJ of VJawards 2013 |
|
குழந்தை முன் மயக்கமுற்றதுபோல் நடித்தேன்.நெஞ்சிலேயே 3 மிதி மிதித்தான்.எழுந்துவிட்டேன். #சிசுமருத்துவம். |
ஞாயிறு, 12 மே, 2013
கனவில் நீ - காடெல்லாம் குறிஞ்சிப்பூ
சனி, 4 மே, 2013
அவனது விழிகள்
திங்கள், 8 ஏப்ரல், 2013
ஜன்னல் அருகே
கார்க்கி |
||||||
தோழர் என்றால் புரட்சியாகவும், தோழி என்றால் ரொமான்ஸாகவும் அர்த்தம் தொணிப்பது விந்தையாக உள்ளது | ||||||
******* | ||||||
sowmya |
||||||
ஜன்னல் அருகே அமர்ந்திருந்தும்.... உன்னுடனான பேருந்து பயணத்தில் வேடிக்கை பார்க்க வெளியே எதுவுமில்லை | ||||||
******* | ||||||
வசந்தன். |
||||||
தூக்கத்தில் விழித்திருந்ததாய் ஒரு கனவு. எழுந்த பின் கனவில் தூங்கி விட்டேன். | ||||||
******* | ||||||
வசந்தன். |
||||||
என்னை பயமுறுத்துவதே உனக்கு வேலையாகி போனது. தயவு செய்து என் மீதான அன்பை குறைத்துக்கொள். | ||||||
******* | ||||||
Iyyanars* |
||||||
கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்டதாலேயே,உண்மையில் உங்களால் `கடவுளை`உணர முடிவதில்லை! | ||||||
******* | ||||||
குழலி :) |
||||||
என்னை நம்பாதே என வெளிப்படையாகக் கூறுபவர்களின்மீது ஏனோ உடனே நம்பிக்கை வந்துவிடுகிறது. | ||||||
******* | ||||||
குழலி :) |
||||||
நாம் புரிந்துகொண்டபின், மேலும் சுவாரசியமாகிவிடுகிறார்கள் சில மனிதர்கள். . |
செவ்வாய், 12 மார்ச், 2013
செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
#pw+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet
more details pls click the link below
https://www.facebook.com/pages/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/239983426107165
வெள்ளி, 15 பிப்ரவரி, 2013
ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
Thank info
Puthiya Thalaimurai
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.
* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.
* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
Thank info
Puthiya Thalaimurai
வியாழன், 7 பிப்ரவரி, 2013
எழுதவேண்டும்
எதையாவது எழுதவேண்டும் என்றே நினைக்கிறேன்,அனால் எழுதுவது இல்லை..
அது தயக்கம் காரணமாகவே தான் என்பதில் ஐய்யமில்லை எனக்கு(அப்படி என்னத்த எழுதபோற) ....ஏனென்றால் இந்த வலையுகத்தில் நிறையவே எழதுகிறார்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து காணமல் போய்விடுவோமோ என்கிற பயம் தான் முதல் காரணம்.
இன்று முதல் எதையாவது கிறுக்கி வைப்போமே என்று விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன்..
அது தயக்கம் காரணமாகவே தான் என்பதில் ஐய்யமில்லை எனக்கு(அப்படி என்னத்த எழுதபோற) ....ஏனென்றால் இந்த வலையுகத்தில் நிறையவே எழதுகிறார்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து காணமல் போய்விடுவோமோ என்கிற பயம் தான் முதல் காரணம்.
இன்று முதல் எதையாவது கிறுக்கி வைப்போமே என்று விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)