திங்கள், 20 ஜனவரி, 2014

பாம்படம்



இந்த கிண்ணங்களில்
அரிசிதான் இல்லையே
மழை நீரையாவது
நிரப்பி வையேன்.
                              -- தமிழச்சி  தங்கபாண்டியன்
பாம்படம் (ப.எண்:25)  புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை: