தமிழுக்கு அணிகலன் சேர்க்கும் ஒரெழுத்தில் உண்டான சொற்களும் அதன் பொருளும்
தமிழ் மொழியில் மொத்தம் 246 எழுத்துக்களில் 42 எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு .
ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )
ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
சோ-மதில்,அரண்
ஊ -இறைச்சி, உணவு
ஐ -அழகு, ஐந்து, ஐயம்
ஓ -சென்று தாக்குதல்
மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ -மேலே, ஆகாயம், உயர்வு
மூ -மூப்பு (முதுமை), மூன்று
மே -மேல், மேன்மை
மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு
மோ -முகர்தல்
கா - பகை, சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம்
கூ - பூமி , கூவு
கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( இளங்கோ என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.)
ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
சோ-மதில்,அரண்
ஊ -இறைச்சி, உணவு
ஐ -அழகு, ஐந்து, ஐயம்
ஓ -சென்று தாக்குதல்
மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ -மேலே, ஆகாயம், உயர்வு
மூ -மூப்பு (முதுமை), மூன்று
மே -மேல், மேன்மை
மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு
மோ -முகர்தல்
கா - பகை, சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம்
கூ - பூமி , கூவு
கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( இளங்கோ என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.)
சா -சாதல் ,சோர்தல்
சீ -வெருப்புச்சொல் ,சீத்தல்
சே-காளைமாடு ,சிவப்பு
சோ -மதில் ,நகல்
வா -வருகை
வீ -மலர் ,விரும்புதல்
வை -வைத்தல் ,வைதல்
நா -நாக்கு ,அயலார்
நீ -நீ (முன்னிலை )
நை -வருந்து
நோ -நோய் ,துன்பம்
பா -அழகு ,பாட்டு
பூ-மலர் ,புவி
பே -நுரை ,அக்கம்
பை -கொள்கலம் ,இளமை
போ-செல்
தா -கொடு ,அழிவு, தாண்டு
தீ -நெருப்பு
தூ -தூய்மை ,பகை
தே -கடவுள்
தை -தமிழ் மாதம்
என்பனப் போன்று பல வகை உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக